Friday, May 4, 2007

மழை





பேரிடியுடன் மழை..
விவசாயின் மனதில் புன்சிரிப்பு..
நனைந்த உடையுடன் குழந்தைகள்..
ஜன்னலோர மழைத்துளியில் அழகான பிம்பங்கள்..

ரசிக்க இத்தனை இருக்க,
காவிரித்தாயின் மனதில் தீராத கேள்வி??
"எந்த மகனின் தாகத்தை தீர்ப்பேன்!!"

3 comments:

மே. இசக்கிமுத்து said...

காவிரித்தாயே! மக்களின் மனப்போக்கு உனக்கு வேண்டாம்! தயக்கமின்றி தாகத்தை தீர்ப்பாய் அணைவரும் மகிழும் வரை!!

N Suresh said...

இந்த கவிதை என மனதின் மழை ஊற்றை துரிதப் படுத்துகிறது. பாராட்டுக்கள்.

அன்புடன்
என் சுரேஷ்

Anonymous said...

மகன்களுக்குள் சண்டை வந்தால் தாய் என்ன தான் செய்வாள் ???