Monday, May 21, 2007

ராஜனின் சிந்தனைகள் - 2

இன்றைய காதல்??

காசில்லா காமம் பல இதயங்களில்..
பலமில்லா அன்பு சில மனதுகளில்..
மத,ஜாதியால் கருகும் பல சமயங்களில்..
என்றாவது சேரும் குறிஞ்சி பூக்கும் வேளையில்..
-------------------------------------------------------------------
செய்தித்தாள்

க‌த்தி முனை விட‌ பேனா முனை வ‌லிமை
ப‌டித்த‌தில் தெரிந்த‌து..
அம்முனை எரிபொருளால் ஆன‌தோ!!
ம‌துரை தீக்கிரையில் புரிந்த‌து..

1 comment:

Lakshmi Muthu said...

your "kirukals" are very nice...