Tuesday, May 8, 2007

மீனவக் கவிதைகள்


அந்திவேளையில் மீனவன் வலை வீசுகிறான்..
அவற்றை புசிக்க அல்ல!!
அன்றைய கஞ்சியை ருசிக்க!!
------------------------------------------
இருட்டு வேளையில் பயத்துடன்
வலைவீசுகிறான் தமிழ் மீனவன்..
இன்றைய பலி மீனா?? நானா??

No comments: