Thursday, May 10, 2007

காந்தி தாத்தா


நீ ரத்தம் சிந்தி வாங்கிய
சுதந்திரத்தை இன்னும் உன்
பேரன்கள் உணரவில்லை..

உன் தடி கொண்டு இரு தலையிலும்
தட்டி அறிவுக் கண்ணை திறந்து வை!!

அப்போழுதாவது புரியட்டும்- ஒரே
வீட்டின் வாசலை ஏன் பிளக்கிறோம் என்று!!

No comments: