
கருணை கண்களே!
வீரமிக்க நெஞ்சமே!
வாயு புத்திரனே!
அன்பை நிருபிக்க
இதயத்தை பிளந்தவனே!
என்னை போன்ற இளைஞர்களின்
மனதில் தைரியமாய் இருப்பவனே!
இன்னும் எத்தனை பெயரிட்டு
உன்னை அழைக்க..
விரும்புகிறேன் என்றும்
உன் நீங்கா அன்பை பெற..
இன்னும் என்ன தவம் செய்யவேன்
உன் திருப்பாதம் அடைய..
வீரமிக்க நெஞ்சமே!
வாயு புத்திரனே!
அன்பை நிருபிக்க
இதயத்தை பிளந்தவனே!
என்னை போன்ற இளைஞர்களின்
மனதில் தைரியமாய் இருப்பவனே!
இன்னும் எத்தனை பெயரிட்டு
உன்னை அழைக்க..
விரும்புகிறேன் என்றும்
உன் நீங்கா அன்பை பெற..
இன்னும் என்ன தவம் செய்யவேன்
உன் திருப்பாதம் அடைய..
1 comment:
nice
Post a Comment