Wednesday, June 13, 2007

"ஆணவம்"

முதல் பெஞ்ச் மாணவனை காலாண்டு
தேர்வில் முந்திய போது..
மாற்றாட்டக்காரராக இருந்து திடீரேன களத்தில் வந்து
சதமடித்த போது..
விபத்தில் சிக்க இருந்த குழந்தையை
தைரியமாக காப்பாற்றிய போது..
அழகாய் இருந்த ஆணவம்- இன்று

கல்வி கற்ற முளையில் மமதை ஏறி.
நல்ல வேலையால் பணம் சேர்ந்து..
துணைவியை துச்சமென கருதி..
பாலூட்டிய தாயை முதியோர் இல்லத்தில் தள்ளி..
விகாரமாய் மாறியதென்ன?

1 comment:

Anonymous said...

Nice too