Monday, June 11, 2007

நீங்கா படிமங்கள்


பார்த்ததும் பிடித்த முகம்..
ஓவியம் போன்ற கண்கள்..
உன் இயல்பான வெளிப்பாடு..
என் நட்பை ஏற்ற மனது..

"உன்னை பிடித்திருக்கு" என்றபோது சந்தேகித்த புருவங்கள்..
இந்த எட்டு நாட்கள்..
இவையனைத்தும் நம் நட்பின்
நீங்கா படிமங்களாக
என்றும் என் மனதில்..

1 comment:

இரசிகை said...

thalaippu nallaayerukku:)