காலையில் கோழித்தூக்கம்..
அம்மாவின் முருகல் தோசை..
தங்கையுடன் குடுமிபிடி சண்டை..
தோழனின் அரவணைப்பு..
பாட்டியின் குக்கிராமம்..
எதிர்வீட்டு காதலின் கடைக்கண் மின்னல்..
மடையா.. இன்னும் எத்தனை எத்தனை
சொர்க்க சுகங்களை இழக்க போகிறாய்?
வெளிநாட்டு பயணதிற்கும்,பணயமாக பணத்திற்கும்..
2 comments:
ஆகா சூப்பருங்க அதிலயும் ரெண்டாவது வரி ரொம்ப கரெக்ட் அம்மா சமையல் அருமை மட்டும் இல்ல இங்க நாம வேண்டாம்னு சொல்ற ஒவ்வொரு உணவு வகையோட அருமையும் அங்க போனாதான் தெரியும்.
sirichchuttenga:))
Post a Comment