Tuesday, June 12, 2007

தருவாயா?!

உன்னை பார்த்ததும் என்னுள்
மலர்ந்த நட்பை
ஒரு அந்திம நேரத்தில்
உன் முகமலர்ச்சியில் கண்டேன்..

உன் நட்பென்னும் விதையை
என்னுள் வளர்க்க ஆசை..
தருவாயா தோழி?!

1 comment:

rahini said...

நட்பு கொடுத்து இன்பமாய் வாழ
வாழ்த்துகின்றேன்