Friday, June 15, 2007

தாய்மை


இறையன்பை குழந்தையில் புரிந்து,

செவிலியாய் சமுகத்திற்கு அர்பணித்து,

தொழு நோய் புண் கழுவி,

அவனை ஆரத் தழுவி, மனிதனாக்கி,

தன் பெறா குழந்தையாக பாவித்த‌,

தெரசா அம்மையின் கருணையில் கண்டேன்!

இப்பூவிலகின் சிறந்த தாய்மையை...

2 comments:

anu said...

தாய்மை அடையாது தாயாகி
தமயன்கள் பல பெற்று
தன்நலம் மறந்து தொழு நோய் தீண்டி
அன்பெனும் தாகம் தீர்த்த
அருமை பெருங்கடல்!

அன்னை தெரசவின் தாய்மை உணர்த்தும் உனது கவிதை அவளின் கருணை போன்றே அழகாக உள்ளது!

உன் அன்பு,
அக்கா.

anu said...

தாய்மை அடையாது தாயாகி
தமயன்கள் பல பெற்று
தன்நலம் மறந்து தொழு நோய் தீண்டி
அன்பெனும் தாகம் தீர்த்த
அருமை பெருங்கடல்!

அன்னை தெரசவின் தாய்மை உணர்த்தும் உனது கவிதை அவளின் கருணை போன்றே அழகாக உள்ளது!

உன் அன்பு,
அக்கா!