Saturday, April 7, 2007

சிறகு



இன்றைய ஆசிரியரின் கவலை
என் இனிய குழந்தையே..
நான் பிரம்பு கொண்டு அடிப்பது
உன் சிறகுகளை உடைக்க அல்ல!!

கொல்லன் அடிக்கதான் இரும்பும் உருபெறும்..
அதே போல் நான் அடிப்பதும்
உன்னை ஒழுக்கப்படுத்த தானடா!!
சிறகு விரித்து நல்வழியில் பறக்க தானடா!!

No comments: