Saturday, April 28, 2007

ஈழத்தாய்


நம் அப்பாவின்

இதயத்தை குண்டு துளைத்ததிற்கு - இன்று

பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"


போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..

தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"

No comments: