Tuesday, April 17, 2007

சன்மானம்


குழந்தை பிறந்தவுடன்
மருத்துவச்சி எதிர்ப்பார்கிறாள்..

பிறப்பு சான்றிதழுக்கு
அரசு அதிகாரி எதிர்ப்பார்கிறார்..

பள்ளியில் சேர
பள்ளிமுதல்வர் எதிர்ப்பார்க்கிறார்..

மகள் வளர்ந்தபின்
திருமணத்தில் மாமியார் எதிர்ப்பார்கிறார்..

இறந்தபின் எரிப்பதற்கு
வெட்டியான் எதிர்பார்கிறான்..

இவைகளுக்கு பெயர்
சன்மானம்!!!!

2 comments:

Unknown said...

கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

எழுத்துப்பிழைகளை கவனிக்கவும்.

Anonymous said...

லஞ்சம் என்ற வார்த்தைகு decentஆன பெயர் சன்மானம்???