Friday, April 20, 2007

சித்திரம்


அந்த ஓவியன் தன் வாழ்வின்


மிகச்சிறந்த சித்திர‌த்திற்கு


சிந்தனை செய்கிறான்..


பாவம்!!


அவன்


குழந்தையின் சிரிப்பை


பார்த்ததில்லை போலும்!!

2 comments:

Anonymous said...

அந்த குழந்தையின்

சிரிப்பை பார்க்க

அவனுக்கு கண் இல்லை போலும்

மனமும் தான் ...

சரியா கமல்??

கமல் ராஜன்.பா said...

மிக மிக சரி தோழி..