Saturday, December 29, 2007

அனைத்து உயிரும் ஒன்றடா..



ஹரியும் சிவனும் ஒன்றடா..


இதை புரியாத‌வ‌ன் வெறும் ம‌ண்ண‌டா..



அனைத்து உயிரும் ஒன்றடா..


இதில் பாகுபாடுகள் ஏனடா..



உன் ரத்தம் என் ரத்தம் சிவப்படா..


இதை புரிந்து கொள்ளடா மானிடா..

No comments: