Saturday, July 21, 2007

*என் அன்பிற்கு*

அன்பை தா பெற்று கொள்கிறேன்..
துன்பம் தா தாங்கி கொள்கிறேன்..
உன் கஷ்டம் சொல் தோள் தருகிறேன்..
உவகை அடை உன்னுடன் சிரிக்கிறேன்..
அழு கண்ணிர் துடைக்கிறேன்..
முத்தமிடு இன்னும் கேட்கிறேன்..
நம்மை பிரித்து பார்க்காதே இறந்துவிடுவேன்..

2 comments:

gayathri said...

நம்மை பிரித்து பார்க்காதே இறந்துவிடுவேன்..

perivai sugamaga erukol thoza

இரசிகை said...

yellaarume solluvathuthaan...
aanaal,saliththup pogaatha ontru:)